/* */

காஞ்சிபுரம் ஸ்ரீ பாண்டுரங்க வேணுகோபாலசாமி பஜனை கோவில் மகா கும்பாபிஷேகம்

சேக்குப்பேட்டை சாலியர் தெருவில் புனரமைக்கப்பட்ட ஸ்ரீ வேணுகோபாலசாமி பஜனை மடம் இன்று ஸ்மோரோஷ்னம் நடைபெற்றதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் ஸ்ரீ பாண்டுரங்க வேணுகோபாலசாமி பஜனை கோவில் மகா கும்பாபிஷேகம்
X

சேக்குபேட்டை சாலியர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி பஜனை மடம்.

கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் சேக்குப்பேட்டை சாலியர் தெருவில் பல்லாண்டு காலமாக ஸ்ரீ வேணுகோபால வேணுகோபால பக்த ஜன சபா சார்பில் பஜனை மடம் செயல்பட்டு வருகிறது.

இதை அப்பகுதி பக்தர்கள் ஒருங்கிணைந்து புதுப்பிக்கும் பணியை கடந்த ஆண்டு துவக்கி நிறைவு செய்தனர். அதனைத் தொடர்ந்து இன்று காலை சிறப்பு தியாக கால பூஜை உடன் துவங்கி முகப்பு விமானம் மற்றும் ஸ்ரீ வேணுகோபால சாமிக்கு சிறப்பு மகா கும்பாபிஷேகம் விழா வேத விற்பனர்களால் புனித‌நீர் ஊற்றபட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். பக்தர்கள் வெண்பொங்கல் , புளியோதரை, சேகரி பிரசாதங்களாக வழங்கப்பட்டது.

Updated On: 12 May 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...