/* */

அரசு ஊழியர்களிடம் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

அரசு ஊழியர்களிடம் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எழிலரசன் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் வாக்குகளை சேகரித்தார்.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதில் காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் எழிலரசன் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் வாக்குகளை சேகரித்தார். இதில் ரயில் நிலையத்தின் வெளியே நின்று சென்னை மற்றும் புறநகரில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ரயில் பயணிகளிடம் கடந்த ஐந்தாண்டுகளாக தம்மால் ரயில் பயணிகளுக்கு கொண்டு வரபட்ட‌ திட்டங்கள் , அனுமதி பெற்று நிலுவையில் உள்ள பணிகள் குறித்து விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.பின்பு ரயிலில் அமர்ந்திருக்கும் பயணிகளிடமும் வாக்குகளை சேகரித்தார்.இந்நிகழ்வின் போது நகர திமு கழக நிர்வாகிகள்,மகளிரணியினர் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் திமுக வேட்பாளருடன் உடனிருந்து வாக்குகளை சேகரித்தனர்.

Updated On: 1 April 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்