/* */

காஞ்சிபுரம் அருகே குளத்தில் தவறி விழுந்த பூ வியாபாரி சாவு

காஞ்சிபுரம் அருகே குளத்தில் தவறி விழுந்த பூ வியாபாரி மூச்சு திணறலால் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அருகே குளத்தில் தவறி விழுந்த பூ வியாபாரி சாவு
X

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அவரச சிகிச்சை பிரிவு.

காஞ்சிபுரம் அருகே கூரம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (38). இவர் காஞ்சிபுரம் பூக்கடைசத்திரம் பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகின்றார்.

பிரபு இன்று காலை கூரம் பகுதியில் காலை கடன் முடித்துவிட்டு அருகே இருந்த குளத்தில் கால் கழுவும் போது தவறி தண்ணீரில் விழுந்துள்ளார். நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி குளத்திலேயே பிரபு பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரபு குளம் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து இருப்பதை பார்த்த கூரம் பகுதி மக்கள் காவல் துறையினர்க்கு தகவல் தெரியபடுத்தினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த பாலுசெட்டி போலீசார் பிரபுவின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காஞ்சிபுரம் அருகே பூ வியாபாரி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 11 April 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  2. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  4. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  5. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  6. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  7. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  8. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  9. சினிமா
    இந்தியன் 2 படத்தில் இந்தியன் 3 அப்டேட்.. சூப்பர் சர்ப்ரைஸ்!
  10. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...