/* */

வாலாஜாபாத் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, ரூ.3 லட்சம் பணம் கொள்ளை

வாலாஜாபாத் அருகே தனியார் தொழிற்சாலை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, ரூ.3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

வாலாஜாபாத் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, ரூ.3 லட்சம் பணம் கொள்ளை
X

கொள்ளை நடந்த வீடு.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சேர்க்காடு பகுதியில் தனது மனைவி கலைச்செல்வி மற்றும் மகளுடன் வசித்து வருபவர் தனிகையரசு.

தனிகையரசு ஒரடம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மாலை தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டை பூட்டிவிட்டு செங்கல்பட்டில் நடக்கும் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

திருமண நிகழ்வு நிறைவு பெற்று இன்று காலை 8 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன் கதவு உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவில் வைத்திருந்த சுமார் 25 சவரன் நகை, மற்றும் ரூபாய் 3 லட்சம் பணம் கொள்ளைை போனது தெரியவந்தது.

இதுகுறித்து வாலாஜாபாத் காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டு அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 27 Jun 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா