/* */

அரசு ஊழியர்கள் 9 வது நாளாக சாலை மறியல்

அரசு ஊழியர்கள்  9 வது நாளாக சாலை மறியல்
X

காஞ்சிபுரத்தில் அரசு ஊழியர்கள் 9 வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கடந்த 2ம் தேதி முதல் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல்,சத்துணவு, அங்கன்வாடி,கிராமஉதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் வேலை செய்வோருக்கு காலமுறை ஊதியம் வழங்கிட , காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று 9வது நாளாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் லெனின் தலைமையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர் . சாலை மறியலில் ஈடுபட்டவர்களை விஷ்ணு காஞ்சி காவல் ஆய்வாளர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Updated On: 10 Feb 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?