/* */

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் போராட்டத்தில் ஈடுபட்ட  இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாவட்ட குழுவினர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இன்று இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாவட்ட குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் மாவட்ட செயலாளர் ஆ.வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட குழு உறுப்பினர் ரிதா முன்னிலை வகித்தார். சிபிஐ மாவட்ட செயலாளர் தோழர் அப்பாவு, வட்ட செயலாளர் கருணாநிதி, விவசாயிகள் சங்கம் தோழர் கஜேந்திரன் ஆகிய தோழர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

இந்த போராட்டத்தில் சட்டமன்றம் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஐ.,யை சேரந்த தோழர்கள் பங்கேற்றனர்.

Updated On: 7 Sep 2021 12:23 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்