/* */

கள்ளக்குறிச்சி: ஊரக உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 13,957 பேர் மனுதாக்கல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 13,957 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி: ஊரக உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 13,957 பேர் மனுதாக்கல்
X

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் விவரங்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு என்று 167 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 1,213 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2,244 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 10,333 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மொத்த பதவிகளுக்கு சேர்த்து 13,957 வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.

Updated On: 28 Sep 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்