/* */

களளக்குறிச்சி மாவட்டத்தில் முகக்கவசம் இன்றி வந்தவர்களுக்கு அபராதம் விதிப்பு

சின்னசேலம் பகுதியான பஸ் நிலையம், கூகையூர்சாலை, மூங்கில்பாடி ரோடு ஆகிய பகுதிகளில் முகக்கவசமின்றி வந்தவர்களுக்கு அபராதம்

HIGHLIGHTS

களளக்குறிச்சி மாவட்டத்தில் முகக்கவசம் இன்றி வந்தவர்களுக்கு அபராதம் விதிப்பு
X

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் முகக்கவசம் இல்லாமவ் வெளியில் வந்தவர்களுக்கு அபராதம் விதித்த போலீஸார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த மாதங்களில் குறைந்து வந்த நிலையில், தற்போது நாளொன்றுக்கு பாதிப்பு 200ஐ தாண்டியுள்ளது. இதனால் சுகாதாரம், காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது, முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், சின்னசேலம் நகர பகுதியான பஸ் நிலையம், கூகையூர் சாலை, மூங்கில்பாடி ரோடு ஆகிய பகுதிகளில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக முக கவசமின்றி வாகனங்களில் வந்தவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Updated On: 1 Feb 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்