/* */

நகைகளை உருக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட இந்து முன்னணி சார்பில் கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை உடனடியாக கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

HIGHLIGHTS

நகைகளை உருக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
X

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்ட இந்து முன்னணி சார்பில் கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை உடனடியாக கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயாளர் சக்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரமணி முன்னிலை வகித்தார்.

மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாலு, மணி, மாவட்ட செயலாளர்கள் பாக்கியராஜ், முத்தையன் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், இந்து கோவில்களில் உள்ள நகைகளை உருக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.ஒன்றிய செயலாளர் சிவா நன்றி கூறினார்.

Updated On: 31 Oct 2021 8:04 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  7. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  8. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  10. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...