Begin typing your search above and press return to search.
டிசம்பர் வரை ரேஷன் கடைகளில் பருப்பு, சமையல் எண்ணெய் நீட்டிப்பு
கொரோனா காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.
HIGHLIGHTS
கொரோனா காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பொருளாதாரம் சரிந்து உள்ள நிலையில், தமிழக அரசு ரேஷன் கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தி வந்தது. இந்தத் திட்டம் தற்போது நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ரேஷனில் மானிய விலையில் ஒரு கிலோ துவரம் பருப்பு ,ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், டிசம்பர் வரை தரப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.