/* */

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சியில் ஊரக வளர்ச்சி ஊராட்சித் திட்ட பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்
X

மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் நடந்த கலந்தாய்வு.

கள்ளகுறிச்சி மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி ஊராட்சித் திட்ட பணிகள் மற்றும் வாழ்வாதார செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினர்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் பிரவீன் பி. நாயர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் திருமதி, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 22 July 2021 3:56 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  2. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  3. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  4. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  6. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  7. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!