/* */

இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி காத்திருப்பு போராட்டம்

வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்.

HIGHLIGHTS

இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி  காத்திருப்பு போராட்டம்
X

அடியனூத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

திண்டுக்கல் மாநகராட்சி 34, 44, 45 வது வார்டு சவேரியார் பாளையத்தில் 500 க்கும் மேற்பட்டோர் வீடுகள் இன்றி வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருப்பதற்கு இலவச பட்டா நிலம் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் பல முறை மனு கொடுத்துள்ளனர்.

இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால் இன்று அடியனூத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த போராட்டம் தோல் பதனிடும் தொழிலாளர் சங்கம் பொது செயலாளர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் பாண்டி, மாவட்டகுழு உறுப்பினர் கணேசன் உறுப்பினர் ஜோதிபாசு நகர செயலாளர் ஆசாத் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Aug 2021 9:19 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு