/* */

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் நேரடி வழக்கு விசாரணை நிறுத்தி வைப்பு

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் நேரடி வழக்கு விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் நேரடி வழக்கு விசாரணை நிறுத்தி வைப்பு
X

பைல் படம்.

தற்போது கொரோனா 3-ம் அலை துவங்கியுள்ளதால் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, தொற்று பரவலை தடுக்க திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நேரடி வழக்கு விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து திண்டுக்கல்லில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், குமாஸ்தாக்கள், வழக்கறிஞர்கள், நுாலகம் அனைத்தும் மூடப்பட்டது. அவசர வழக்குகள் 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக மட்டுமே விசாரணை நடத்தப்படுகிறது.

அவசர வழக்குகள், நகல் விண்ணப்பங்கள், ஆர்டர் நகல்கள் பெறுதல் ஆகியவை மட்டும் 'இ-மெயில்' மூலம் நடைபெறுகிறது. விதிவிலக்கான நிகழ்வுகளில் மட்டும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி 'டிராப் பாக்ஸ்' மூலம் பெறப்படுகிறது.

வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உட்பட யாரும் மறு உத்தரவு வரும் வரை நீதிமன்றத்திற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 6 Jan 2022 3:04 AM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  2. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  5. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  6. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  7. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  8. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  9. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்