/* */

அரசு சித்தா பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு முருங்கை சூப் வழங்கல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், அரசு சித்தா பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு முருங்கை சூப் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

அரசு சித்தா பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு முருங்கை சூப் வழங்கல்
X

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், பாலசமுத்திரம், குரும்பப்பட்டி 14- வது வார்டில் வசிக்கும் மக்களுக்கு, ஊட்டச்சத்துக்காக முருங்கை சூப் வழங்கப்பட்டது. பழனி அரசு சித்தா பிரிவு மற்றும் ஸ்ரீ நேசா பவுண்டேசன் சார்பாக, கொரோன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் முருங்கை சூப் தயாரித்து தரப்பட்டது.

இதில், பழனி அரசு சித்த மருத்துவர் மகேந்திரன், தேவஸ்தானத்தை சேர்ந்த மாரிமுத்து, மகேந்திரன், ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் . இந்த நிகழ்வுக்கு வேல்மணி ஏற்பாடு செய்திருந்தார். சித்த மருத்துவமனை சார்பில், பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டன.

Updated On: 18 July 2021 9:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  3. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  5. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  6. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  7. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  8. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  10. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...