/* */

திண்டுக்கல்: வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி- போராடிமீட்ட தீயணைப்பு வீரர்!

திண்டுக்கல்லில் இடிந்து விழுந்த வீட்டில் சிக்கிய மூதாட்டியை தீயணைப்பு வீரர் போராடி மீட்டுள்ளார்.

HIGHLIGHTS

திண்டுக்கல்: வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி- போராடிமீட்ட தீயணைப்பு வீரர்!
X
இடிபாடுகளுக்குள் சிக்கிய மூதாட்டியை மீட்கும் தீயணைப்பு வீரர்.

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திண்டுக்கல்லில் மாலை நேரங்களில் மூன்று மணி நேரம் வரை மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் திண்டுக்கல் பூதிப்புரம் பகுதியை சேர்ந்தவர் 82 வயதான தாமரை என்ற மூதாட்டி வசித்து வந்த வீடு இன்று மழை காரணமாக இடிந்து விழுந்தது. இடிந்த வீட்டிற்குள் மூதாட்டி மாற்றிக்கொண்டார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக திண்டுக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் குழுவினர், சுமார் ஒருமணி நேரம் போராடி, மூதாட்டியை உயிருடன் மீட்டனர். உடனடியாக அவரை சிகிச்சைக்காக திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

Updated On: 6 Jun 2021 10:03 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...