You Searched For "#house"
திருப்பெரும்புதூர்
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 304 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
வட மாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க காவல்துறை தீவிர கண்காணிப்பு.
பாலக்கோடு
வீட்டில் பதுக்கி வைத்த 500 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
காளப்பனஹள்ளி அருகே வீட்டில் பதுக்கி வைத்த 500 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் ஒருவரை கைது செய்தனர்.
ஈரோடு
அந்தியூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்திற்கு...
அந்தியூர் அருகே இரவு வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாநகரம்
அமைச்சர் முத்துசாமி வீட்டை முற்றுகையிட்ட திமுகவினரால் பரபரப்பு
ஈரோடு மாநகராட்சி தேர்தலில் போட்டியிட முன்னாள் கவுன்சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக வெளியான தகவலையடுத்து அமைச்சர் வீடு முற்றுகை.
சேலம் மாநகர்
தங்கமணியின் மகன் வீட்டில் ரெய்டு: சேலத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் தங்கமணியின் மகன் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரவக்குறிச்சி
கரூர்: தங்கமணியின் உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
வேலாயுதம்பாளையத்தில் தங்கமணியின் உறவினர் வசந்தா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு
சத்தியமங்கலத்தில் பட்டா ரத்து செய்யப்பட்ட இடத்தில் வீடு கட்ட...
சத்தியமங்கலம் அருகே பட்டா ரத்து செய்யப்பட்ட இடத்தில் குடிசை அமைக்க முயன்ற விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு
நம்பியூர் மின்வாரிய ஊழியர் வீட்டில் ரூ.70 ஆயிரம் திருட்டு
நம்பியூர் அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் ரூ.70 ஆயிரம் பணம் மற்றும் பத்திரங்கள் திருதப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
ஈரோடு
சென்னிமலை அருகே வீடு புகுந்து 9 பவுன் நகை திருடிய தொழிலாளி கைது
சென்னிமலை அருகே வேலை கொடுத்து உதவிய விவசாயி வீட்டில், 10 பவுன் நகை திருடி தப்பிய தொழிலாளியை போலீசார் சிறையில் அடைத்தனர்.
குன்னூர்
கோத்தகிரியில் வீட்டினுள் நுழைய முயன்ற கரடி
வீட்டினுள் வைக்கப்பட்டிருந்த பழங்களை சாப்பிடுவதற்காக தடுப்பு சுவர் மீது ஏறி வீட்டுக்குள் நுழைய முயற்சி மேற்கொண்டது.
மொடக்குறிச்சி
சித்தா டாக்டர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை
தனியார் சித்தா மருத்துவமனை டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
ஈரோடு
அனுமதியின்றி விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு...
ஈரோடு அருகே அனுமதி இன்றி தீபாவளி விற்பனைக்காக வீட்டில் பட்டாசு பதுக்கி வைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.