/* */

திண்டுக்கல்லில் அதிமுக கூட்டணி கட்சிகள் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை

அதிமுக கூட்டணி கட்சிகள் வார்டு பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது

HIGHLIGHTS

திண்டுக்கல்லில் அதிமுக கூட்டணி கட்சிகள்   பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை
X

திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக கூட்டணி கட்சியினரின் வார்டு பங்கீடு பேச்சுவார்த்தை

வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக கூட்டணி கட்சிகளுடன் திண்டுக்கல் மாவட்ட கழக செயலாளரும் ,முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி. சீனிவாசன் வார்டு பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் பாரதிய ஜனதா கட்சி , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். திண்டுக்கல் மாநகராட்சி வார்டுகள், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகள், வேடசந்தூர் பகுதிகளில் உள்ள பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடுவதற்கான வார்டு பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Updated On: 30 Jan 2022 1:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  2. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  4. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  7. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  8. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  10. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு