/* */

செயல்படாத 1912 புகார் தொலைபேசி எண்: சரி செய்யுமா மின்வாரியம்?

மின் தடங்கல் குறித்து புகாரளிக்கும் பிரத்யேக தொலைபேசி எண் செயல்படாததை சரி செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

செயல்படாத 1912 புகார் தொலைபேசி எண்: சரி செய்யுமா மின்வாரியம்?
X

பைல் படம்.

தர்மபுரியில் கடந்த 10 நாட்களாக மின் விநியோகம் குறித்து புகார் தெரிவிக்கும் பிரத்யேக தொலைபேசி எண்ணான 1912 செயல்படவில்லை.

இதனால் மின் நுகர்வோர்கள் தங்களின் மின் தடங்கல், மழை, சூறைகாற்று தொடர்பாக மின்கம்பம் சாய்ந்துள்ள. மின் கம்பி அறுந்துள்ள தகவல் தொடர்பான விவரங்களை பதிவு செய்யமுடியாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மீண்டும் 1912 எண்ணை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Updated On: 5 May 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  3. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  4. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  5. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  8. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  9. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  10. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!