/* */

தர்மபுரி: மனைவி பிரிந்த விரக்தியில் கணவன் தூக்கு போட்டு தற்கொலை

தர்மபுரி அருகே மனைவி பிரிந்த விரக்தியில் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

தர்மபுரி: மனைவி பிரிந்த விரக்தியில் கணவன் தூக்கு போட்டு தற்கொலை
X

தர்மபுரி அருகே ராஜாப்பேட்டை கான் காலனி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் வயது 40.மினிலாரி டிரைவர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் இவரது மனைவி கார்த்திகா, கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அவரை சீனிவாசன், குடும்பம் நடத்த அழைத்து உள்ளார்.

ஆனால், கார்த்திகா வர மறுக்கவே வீட்டில் தூக்கு போட்டு சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புகாரின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 23 July 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  3. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  4. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி
  6. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  8. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  9. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்