/* */

தர்மபுரியில் பட்டதாரி பெண் மாயம்: தந்தை போலீசில் புகார்

தர்மபுரி யில் பட்டதாரி பெண் மாயம்: தந்தை புகார்

HIGHLIGHTS

தர்மபுரியில் பட்டதாரி பெண் மாயம்: தந்தை போலீசில் புகார்
X

பைல்படம்

தர்மபுரியில் பட்டதாரி பெண் மாயமானது தொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தர்மபுரி எஸ்.வி ரோடு பகுதியை சேர்ந்தவர் குமார் இவரது மகள் பவித்ரா( 23).இவர் பி.எஸ்.சி படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.நேற்று பவித்ரா கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Updated On: 27 Sep 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  2. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  3. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  4. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  7. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  8. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  10. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...