/* */

சாக்கடை கால்வாயை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி, பாரதிபுரம் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் உள்ள சாக்கடை கால்வாயை தூர்வார அப்பகுதி மக்கள் கோரிக்கை

HIGHLIGHTS

சாக்கடை கால்வாயை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை
X

தருமபுரி நகர் பகுதியில் கால்வாய்கள் முறையாக சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால், பல கால்வாய்கள் குப்பை தொட்டிகளாக மாறியுள்ளது. முறையாக கால்வாய்களை தூர்வாரியிருந்தால் சாக்கடை நீர்கள் வெளியே சென்றிருக்கும்.

தற்போது பாரதிபுரம் சாக்கடை கால்வாய் தூர்வாராமலே உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கியுள்ளது. இதனை தூர்வார வேண்டும் என நகர் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 15 April 2021 4:28 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்