/* */

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 28 பேர் கொரோனாவால் பாதிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 28 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 28 பேர் கொரோனாவால் பாதிப்பு
X

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 30 ஆம் தேதி ஒரே நாளில், 28 பேர் கொரோனாவினால் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை 26 ஆயிரத்து 76 பேர் பாதிக்கப்பட்டு 25502 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 339 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் 235 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் இன்று ஒரே நாளில் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அதிகாரபூர்வமாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On: 30 July 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  2. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  3. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  4. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  5. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  6. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  7. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  8. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  9. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...
  10. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை