/* */

தர்மபுரி மாவட்டத்தில் முற்றிலும் குறைந்தது கொரோனா தொற்று

தர்மபுரி மாவட்டத்தில் முற்றிலும் கொரோனா குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் முற்றிலும் குறைந்தது கொரோனா தொற்று
X

தர்மபுரி மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று பரிசோதனையில் யாருக்கும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் இருவர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். மாவட்டத்தில் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட 12 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 283 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.மாவட்டம் முழுவதும் இந்த தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 191 ஆகும்.குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 35 ஆயிரத்து 896பேர் என மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது

Updated On: 20 March 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  4. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  5. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  6. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  7. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  8. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  9. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்