/* */

அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 2.80 லட்சம் திருட்டு

அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.80 லட்சம் திருட்டு போனது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 2.80 லட்சம் திருட்டு
X

பைல் படம்.

தர்மபுரி ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (வயது 48). டாக்டரான இவர் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய செல்போன் எண்ணுக்கு கடந்த 2-ந்தேதி ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறப்பட்டிருந்தது. இதனால் அந்த செயலியை அவர் பதிவிறக்கம் செய்து உள்ளார். அதன் பிறகு அவருடைய வங்கி கணக்கு மற்றும் பணபரிமாற்ற செயலி மூலம் மொத்தம் ரூ.2 லட்சத்து 82 ஆயிரத்து 345-த்தை மர்ம நபர்கள் திருடி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளவரசன், இதுகுறித்து தர்மபுரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 8 Sep 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  2. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  3. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  4. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  5. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  6. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  7. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  8. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  9. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  10. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த இருவர் கைது