/* */

வள்ளல் அதியமான்-ஔவையார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

சித்ரா பௌர்ணமி வள்ளல் அதியமான் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வள்ளல் அதியமான்-ஔவையார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

HIGHLIGHTS

வள்ளல் அதியமான்-ஔவையார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை
X

தர்மபுரியில் நடைபெற்ற வள்ளல் அதியமான் பிறந்த தின விழா

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில் சித்ரா பௌர்ணமி - வள்ளல் அதியமான் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா கலந்து கொண்டு வள்ளல் அதியமான் அவர்களின் திருவுருவ சிலைக்கும், ஒளவையார் அவர்களின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர், கே.பி.அன்பழகன், பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, தர்மபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ ஏ.கோவிந்தசாமி, அரூர் எம்எல்ஏவே.சம்பத்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், முன்னாள் எம்பி எம்.ஜி.சேகர், முன்னாள் எம்எல்ஏக்கள் தடங்கம் சுப்பிரமணி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 16 April 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  2. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  3. தேனி
    வீரபாண்டி கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் 61 அக்னிசட்டி எடுத்த...
  4. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  5. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  6. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  7. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  8. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  9. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  10. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!