/* */

தாம்பரம் பம்மல் பகுதியில் கொட்டப்படும் மாமிச கழிவுகளால் சுகாதார கேடு

தாம்பரம் பம்மல் பகுதியில் கொட்டப்படும் மாமிச கழிவுகளால் சுகாதார கேடு

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகர் பம்மல் பகுதியில் பொது இடங்களிலும், சாலையோரங்களிலும் இறைச்சி கடைகளில் இருந்து ஏராளமான மாமிச கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.

இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுதோடு சுகாதார கேடும் ஏற்படுகிறதுது. இப்படி கொட்டபடும் மாமிச கழிவுகள் உடனே அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 20 Jan 2022 11:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’