/* */

செங்கல்பட்டில் தனியார் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்து ஆய்வு

செங்கல்பட்டில் தனியார் பள்ளி வேன்கள் மற்றும் பேருந்துகளின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பின், வரும் நவம்பர் 1-ஆம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் செங்கல்பட்டு தொழிற்பயிற்சி மைதானத்தில், பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்களை துணை காவல் கண்காணிப்பாளர் ஆதார்ஸ் பச்சேரொ, வருவாய் கோட்டாட்சியர் ஷாகிதா பர்வீன், வட்டார போக்குவரத்து துறை அலுவலர் சுதாகர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இன்று முதல் கட்டமாக இன்று 70க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று பெறப்பட்ட வாகனங்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் வாகனங்கள் மஞ்சள் நிறம், பேருந்து படியின் உயரம், அவசர வழி, தீயணைப்பு கருவிகள், வேக கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளிட்ட விதிமுறைகளின்படி பள்ளி பேருந்துகள் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Updated On: 30 Sep 2021 9:38 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  7. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  10. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...