/* */

அரியலூரில் நீட்தேர்வுக்கு எதிராக பேரணியாக புறப்பட்ட இளைஞர்கள் கைது

நீட் தேர்வினை எதிர்த்து பரப்புரை மேற்கொள்ள நடை பயணம் புறப்பட்ட இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

HIGHLIGHTS

அரியலூரில் நீட்தேர்வுக்கு எதிராக பேரணியாக புறப்பட்ட இளைஞர்கள் கைது
X

நீட் தேர்விற்கு எதிராக பரப்புரை செய்ய புறப்பட்ட இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.


அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தில், நீட் தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் நினைவு நூலகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள், தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்கக்கோரி 8 நாட்கள் நடை பயணமாக குழுமூர் கிராமத்தில் இருந்து தொடங்கி சென்னை வரை நீட் தேர்வினை எதிர்த்து பரப்புரை நடைபயணம் மேற்கொள்ள இன்று தயாராகினர்.

பேரணி புறப்பட தயாரான இளைஞர்களை செந்துறை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அப்போது, நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும், காவல்துறையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Updated On: 1 April 2022 2:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  3. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  5. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  6. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  8. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  9. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  10. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...