/* */

அரியலூர்: மனைப்பட்டா வழங்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு

மனைப்பட்டா வழங்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

அரியலூர்: மனைப்பட்டா வழங்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு
X

மனைப்பட்டா வழங்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய மனுகொடுக்கும் போராட்டம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். பல ஆண்டு காலமாக பயன்பாடற்ற நீர்நிலைப் புறம்போக்கு பகுதிகளில் வசிப்போருக்கு பட்டா வழங்கிட வேண்டும். சாத்தியமில்லாத சூழலில், உரிய மாற்று இடத்தை வழங்கிட வேண்டும். கோயில்கள் மற்றும் மடங்களுக்கு சொந்தமான நிலங்களில் குடியிருந்துவரும் மக்களுக்கு மனைப்பட்டா வழங்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மாநிலக்குழு தோழர் எஸ்.வாலண்டினா, மாவட்ட செயற்குழு தோழர்கள் மணிவேல், கிருஷ்ணன், கந்தசாமி, வெங்கடசலம், துரை.அருணன், பரமசிவம், அம்பிகா, மாவட்டக்குழு தோழர்கள் துரைசாமி, அருண்பாண்டியன், மலர்கொடி, மீனா, பத்மாவதி, அர்சுணன், ராதாகிருஷ்ணன், புனிதன் உள்ளிட்ட தோழர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஏராளமானோர் பங்கெடுத்தனர்.

Updated On: 6 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  8. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  9. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  10. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...