/* */

சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை

அரியலூர் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த நபருக்கு 15ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது

HIGHLIGHTS

சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை
X
போலீஸ் பாதுகாப்பில் 15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிச்சை பிள்ளை உள்ளார்.

அரியலூர் மாவட்டம், முன்னூரான்காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை பிள்ளை. இவர் அதே பகுதியில் வசித்து வந்த 11 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தாயார் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிச்சைப்பிள்ளையை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு இன்று அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் குற்றவாளி பிச்சைப்பிள்ளைக்கு 15ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை என தீர்ப்பளித்தார்.

Updated On: 3 March 2022 10:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...