You Searched For "#2021"
மன்னார்குடி
மாவட்ட ஊராட்சி வேட்பாளர் ஆர்.வீரமணி வாக்காளர் சந்திப்பு நிகழ்ச்சி
மன்னார்குடியில், மாவட்ட ஊராட்சி வேட்பாளர் ஆர்.வீரமணி, வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவிலில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
சங்கரன்கோவில் 10வது வார்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ராணிப்பேட்டை
தீபாவளி பட்டாசுக்கடைக்கு உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
இராணிப்பேட்டை மாவட்டத்தில், தீபாவளி பட்டாசு கடைக்கு உரிமம் பெற விண்ணப்பங்கள் அளிக்கலாம் என்று, கலெக்டர் அறிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை
இராணிப்பேட்டையில் எஸ்பி தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு
ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி, இராணிப்பேட்டையில் எஸ்பி தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
திருநெல்வேலி
மானூர் ஒன்றியத்தில் அதிமுக, பாஜக வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரம்
மானூர் ஒன்றியம் 4வது வார்டில் போட்டியிடும் அதிமுக, பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் எஸ்.பி. தலைமையில் 34 இடங்களில் வாகனச்சோதனை
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 34இடங்களில் காவல்துறையினர் திடீர் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி
நெல்லையில் களைகட்டிய உள்ளாட்சி தேர்தல்: இரவிலும் வேட்பாளர்கள்
மானூர் ஒன்றியத்தில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், இரவிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி: ஊரக உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 13,957 பேர் மனுதாக்கல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 13,957 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவிலில் உள்ளாட்சித் தேர்தல் அமமுக வேட்பாளர்கள் அறிமுகம்
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம், சங்கரன்கோவிலில் நடைபெற்றது.
குமாரபாளையம்
குமாரபாளையம் அதிமுகவினர் வெண்ணந்தூர் ஊராட்சியில் தீவிர
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஊராட்சி தேர்தலில், குமாரபாளையம் பகுதி அ. தி.மு.க.வினர் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
குமாரபாளையம்
குமாரபாளையம் திமுகவினர் வெண்ணந்தூர் ஊராட்சியில் தேர்தல் பிரசாரம்
வெண்ணந்தூர் ஊராட்சியில், குமாரபாளையம் பகுதி தி.மு.க.வினர், வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் அருகே வேட்பாளர்கள் தலைமையில் நல்லிணக்க பொதுக்கூட்டம்
இருமன்குளத்தில், உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் தலைமையில் நல்லிணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.