/* */

சங்கரன்கோவில் அருகே வேட்பாளர்கள் தலைமையில் நல்லிணக்க பொதுக்கூட்டம்

இருமன்குளத்தில், உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் தலைமையில் நல்லிணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்புதூர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஒன்பது பேர் போட்டியிடுகின்றனர். இதில், இருமன்குளம் கிராமத்தில் மட்டும் ஏழுபேர் போட்டியிடுகின்றனர்.

அங்கு, வேட்பாளர்கள் அனைவரும் எந்தவித விறுப்பு, வெறுப்பின்றி சுமுகமான முறையில் அவரவர்கள் தனித்தனியாக பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பிரச்சாரம் மேற்கொண்டு, உள்ளாட்சி தேர்தலை சுமுகமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில், சங்கரன்கோவில் தாலூக காவல் ஆய்வாளர் மீனாட்சிநாதன் தலைமையில், நல்லிணக்கக் கூட்டம் நடைபெற்றது.

இதில், ஊர் நாட்டாமை, போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். எந்தவிதமான உதவிகளுக்கும் காவல்துறையினரை அனுக வேண்டும் அதற்கான அத்தனை உதவிகளையும் வழங்குவதற்கு தயராக இருப்பதாக, காவல் ஆய்வாளர் மீனாட்சிநாதன், கிராம மக்களிடம் கூறினார்.

Updated On: 28 Sep 2021 9:26 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  2. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  4. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  5. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  6. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  7. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  8. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  9. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  10. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!