You Searched For "#2021"
சங்கரன்கோவில்
குருவிகுளம் பகுதியில் அதிமுக சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு
குருவிகுளம் பகுதியில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
உலகம்
2021 வேதியியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு வழங்கப்படுகிறது
2021ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் மேக்மில்லன் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலங்குளம்
கடையம் ஒன்றியத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள்: எஸ்பி நேரில் ஆய்வு
உள்ளாட்சித் தேர்தலில், கடையம் ஒன்றியப் பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை எஸ்பி நேரில் ஆய்வு செய்தார்.
தென்காசி
தென்காசி: வாக்குச்சாவடிகளில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தென்காசி மாவட்ட வாக்குச்சாவடிகளில், மாவட்ட தேர்தல் பார்வையாளர் சங்கர் ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி
தென்காசியில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து நடிகர் ராஜேந்திரன் பிரச்சாரம்
தென்காசி மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில், தேமுதிக வேட்பாளரை ஆதரித்து நடிகர் ராஜேந்திரன் பிரச்சாரம் செய்தார்.
தென்காசி
ஊரக உள்ளாட்சித்தேர்தல்: கொடி அணி வகுப்பு நடத்திய போலீசார்
ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில், காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு: உள்ளாட்சித்தேர்தல் பாதுகாப்புக்கு 2671 காவலர்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில், தேர்தல் பாதுகாப்பிற்காக 2671 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
செய்யூர்
நீலகண்டபுரம் ஏரி வழியே ஈடுபொருள் எடுத்துச்செல்ல வழிவகை: வேட்பாளர்...
ஆத்தூர் ஊராட்சி, நீலகண்டபுரம் ஏரி வழியாக விவசாயிகள் ஈடுபொருள் எடுத்துச்செல்ல வழிவகை செய்யப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டது.
மதுராந்தகம்
அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் 13வது வார்டில் அதிமுகவினர் தீவிர பிரசாரம்
அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் 13வது வார்டு மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்கு இரட்டை இலை சின்னத்தில் நித்யரமேஷ் தீவிர வாக்கு சேகரித்தார்.
தமிழ்நாடு
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்: நாளை முதல் கட்ட...
9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
பாளையங்கோட்டை
நெல்லையில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் தீவிர
பாளையங்கோட்டை ஒன்றியத்தில் , அதிமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
விக்கிரவாண்டி
பெண் வேட்பாளரிடம் செயின் பறிப்பு - தூங்கிக் கொண்டிருந்தபோது விபரீதம்
விழுப்புரம் அருகே பிரச்சாரம் முடித்து அசதியில் தூங்கிய பெண் வேட்பாளரிடம் செயின் பறித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.