/* */

இராணிப்பேட்டையில் எஸ்பி தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு

ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி, இராணிப்பேட்டையில் எஸ்பி தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

HIGHLIGHTS

இராணிப்பேட்டையில் எஸ்பி தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு
X

இராணிப்பேட்டை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி,  முத்துக்கடை பஸ்நிலையத்தில் இருந்து மாவட்ட எஸ்பி தீபாசத்தியன், போலீஸ் கொடி அணிவகுப்பை நடத்தினார்.

தமிழகத்தில், இராணிப்பேட்டை மாவட்டம் உட்பட 9 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், வரும் 6மற்றும் 9ந்தேதிகளில் நடக்க உள்ளது. அதில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் நடக்க உள்ள தேர்தலில் , மக்கள் எந்தவித அச்சமுமின்றி 100சதவீத வாக்குகளிக்க ஏதுவாக, மாவட்ட காவல்துறை சார்பில் கொடிஅணிவகுப்பு நடந்தது.

இந்த அணி வகுப்பானது, மாவட்ட எஸ்பி தீபாசத்தியன் தலைமையில், டிஎஸ்பி பிரபு, பயிற்சி டிஎஸ்பி தனுஷியா மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, காண்டீபன், முகேஷ்குமார், மங்கையர்கரசி மற்றும் 200க்கும் மேற்பட்ட போலீஸார் பங்கேற்புடன் நடைபெற்றது. முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தொடங்கி, நவல்பூர் வழியாக முக்கியவீதிகளில் சென்று, இராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே அணிவகுப்பு நிறைவடைந்தது.

Updated On: 30 Sep 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?