You Searched For "#முழு ஊரடங்கு"
சென்னை
முழு ஊரடங்கில் எந்தெந்த செயல்பாடுகளுக்கு தடை? முழு விவரம்
முழு ஊரடங்கில் எந்தந்த செயல்பாடுகள் மேற்கொள்ளலாம், எந்தெந்த செயல்பாடுகளுக்கு தடை? முழு விவரம்
ஈரோடு மாநகரம்
ஊரடங்கு தடையை மீறினால்... போலீசார் கடும் எச்சரிக்கை!
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தடை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை...
வேளச்சேரி
முழு ஊரடங்கிலும் மெட்ரோ ரயில்கள் இயங்கும் - மெட்ரோ நிர்வாகம்
முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமையிலும், சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று, மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு
ஞாயிறு முழு ஊரடங்கு: வெறிச்சோடிய சாலைகள்
ஞாயிறு முழு ஊரடங்கு: செங்கல்பட்டு மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள்
சேலம்
பரபரப்பான சேலம் நகரில் முழு ஊரடங்கால் அமைதி!
எப்போதும் பரபரப்பாக இருக்கும் சேலம் மாநகரம், பொது முடக்கம் காரணமாக ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
உதகமண்டலம்
விதி மீறினால் நடவடிக்கை பாயும்: நீலகிரி எஸ்.பி எச்சரிக்கை
உதகையில் ஊரடங்கு அமலில் உள்ளதை பார்வையிட்ட நீலகிரி எஸ்.பி. பாண்டியராஜன், விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
உதகமண்டலம்
முழு ஊரடங்கிலும் கடமை தவறாத தூய்மைப்பணியாளர்கள்
முழு ஊரடங்கு அமலில் இருந்த போதும்கூட, ஈடுபாட்டுடன் தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணிகளை வழக்கம் போல் செய்து, அனைவரின் பாராட்டை பெற்றனர்.
கோபிச்செட்டிப்பாளையம்
முன்களப்பணியாளர்களுக்கு பிஸ்கட் -டீ! செய்தியோடு சேவையும் தந்த...
ஊரடங்கின்போது, கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள், அவசர ஊர்தி ஓட்டுநர்கள் மற்றும் காவல்துறையினர்களுக்கு,...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் முழு ஊரடங்கு - விதிகளை மீறிய வாகனங்கள் பறிமுதல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு விதிகளை மீறிய 20 இருசக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
திருவில்லிபுத்தூர்
எளிமையான முறையில் நடைபெற்ற திருமணங்கள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவில் முன்பாக எளிமையான முறையில் நடைபெற்ற திருமணங்கள்.
சேலம்
சேலத்தில் இன்று வழக்கம் போல் செயல்படும் உழவர் சந்தைகள்
சேலத்தில், இன்று முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும், உழவர்சந்தைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகரம்
முழு ஊரடங்கு: காய்கறி- மீன் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்
நாளை முழு ஊரடங்கு அமலாவதால், காய்கறி கடைகள், மீன் கடைகள், இறைச்சிக்கடைகளில் இன்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.