/* */

முழு ஊரடங்கிலும் மெட்ரோ ரயில்கள் இயங்கும் - மெட்ரோ நிர்வாகம் அறிவுப்பு

முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமையிலும், சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று, மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

முழு ஊரடங்கிலும் மெட்ரோ ரயில்கள் இயங்கும் - மெட்ரோ நிர்வாகம் அறிவுப்பு
X

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால், இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சூழலில், நாளை முழு ஊரடங்கும் வழக்கம் போல் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகள் இயங்காது என்றும் வாக்கு எண்ணிக்கைக்காக செல்லும் முகவர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், முழு ஊரடங்கின் போதும் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ரயில்கள் இயக்கப்படும் என்றும், விம்கோ நகர் - விமான நிலையம் இடையே 1 மணி நேரத்துக்கும் ஒரு முறையும் சென்ட்ரல் – விமான நிலையம் இடையே 2 மணி நேரத்துக்கு ஒரு முறையும் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Updated On: 11 May 2021 3:53 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  2. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  6. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  8. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  9. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்