You Searched For "#கொரோனா சிகிச்சை"
நாகப்பட்டினம்
நாகையில் சித்தா சிகிச்சை மய்யம் கலெக்டர் திறந்தார்
நாகையில் சித்தா கொரோனா சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் இன்று திறந்து வைத்தார்.
திருவள்ளூர்
பாண்டூர் இந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிசன் படுக்கை...
திருவள்ளூர் அடுத்த பாண்டூரில் உள்ள இந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 54 ஆக்சிசன் வசதி கொண்ட படுக்கை வசதி தயார்
திருப்பத்தூர்
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சிறப்பு அதிகாரி ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சிறப்பு அதிகாரி ஆய்வு
கும்மிடிப்பூண்டி
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை மறுப்பா? அரசு மருத்துவமனையில் எம்பி...
கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் எம்.பி ஜெயக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்; கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று, அவரிடம்...
திருநெல்வேலி
முதியவர்களுக்கு உதவிய தன்னார்வலர்கள்..!
மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறும் மகளால் உணவின்றி தவித்த முதியோர் தம்பதிக்கு உதவிக்கரம் நீட்டிய R-SOYA தன்னார்வலர்கள்.!
தூத்துக்குடி
தூத்துக்குடி: 24ம் தேதி 388 பேருக்கு கொரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் 388 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஈரோடு மாநகரம்
ஈரோடு: இன்று 392 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் 24.04.21 இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் வேகம் எடுக்கும் கொரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் வேகம் எடுக்கும் கொரோனா, தொற்று அச்சத்தில் மாவட்ட மக்கள்.
விளவங்கோடு
குமரியில் கொரோனா சிகிச்சை 1141 ஆக உயர்ந்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 224 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது, தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி...
திருவள்ளூர்
அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்படுகிறது: காங்கிரஸ் எம்.பி
கொரோனா சிகிச்சைக்கு தேவையான படுக்கை, ஆக்சிசன், மருந்து அனைத்தும் தயாராக வைத்து அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்படுகிறது - காங்கிரஸ் எம்.பி
சென்னை
தனியார் மருத்துவமனைகளுக்கு நற்செய்தி - சென்னை ஆணையர் பிரகாஷ்...
தனியார் மருத்துவமனைகள் தனியாகவோ அல்லது பிற தங்கும் விடுதிகளுடன் இணைந்தோ, கொரோனா பாதுகாப்பு மையங்கள் தொடங்க சென்னை மாநகராட்சியை அணுகலாம் என ஆணையர்...