/* */

நாகையில் சித்தா சிகிச்சை மய்யம் கலெக்டர் திறந்தார்

நாகையில் சித்தா கொரோனா சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் இன்று திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

நாகையில் சித்தா சிகிச்சை மய்யம் கலெக்டர் திறந்தார்
X

நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் சித்தா கொரோனா சிகிச்சை மையத்தை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் இன்று திறந்து வைத்தார். 51 படுக்கைகள் கொண்ட சித்தா சிகிச்சை மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருந்து வகைகள், படுக்கை வசதிகள், ஆவி பிடிக்கும் கருவி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். ஏ கிரேடு கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் சிகிச்சை பெறுவதற்கு இந்த கொரோனா சித்தா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.,

மேலும் லேசான அறிகுறிகள் உள்ள கொரோனா நோயாளிகள் சித்த மருத்துவத்தில் 7 முதல் 14 நாட்களுக்குள் குணமாகி விடுவார்கள் என்று நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Updated On: 17 May 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...