/* */

தூத்துக்குடி: 24ம் தேதி 388 பேருக்கு கொரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் 388 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

HIGHLIGHTS

தூத்துக்குடி: 24ம் தேதி 388 பேருக்கு கொரோனா
X

தூத்துக்குடி மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 388 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை 20,444 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 238 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 17,664 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு ஒன்று, இதுவரை 147 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 2633 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 24 April 2021 3:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  4. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  5. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  6. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  7. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  8. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  9. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!