/* */

அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்படுகிறது: காங்கிரஸ் எம்.பி

கொரோனா சிகிச்சைக்கு தேவையான படுக்கை, ஆக்சிசன், மருந்து அனைத்தும் தயாராக வைத்து அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்படுகிறது - காங்கிரஸ் எம்.பி

HIGHLIGHTS

அரசு மருத்துவமனை  சிறப்பாக செயல்படுகிறது: காங்கிரஸ் எம்.பி
X

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜெயக்குமார் , திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அரசி மற்றும் மருத்துவர்களுடன் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களை பார்வையிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் உடன் திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ஜான் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

மத்திய மாநில அரசுகள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்து வேண்டும் என்று அறிவித்திருப்பதை வரவேற்பதாகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதிகள் ஆக்சிசன் , மருந்து மாத்திரை அனைத்தும் தயார் நிலையில் வைத்து, அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்படுவதாக காங்கிரஸ் எம்.பி பாராட்டு தெரிவித்தார்.

Updated On: 22 April 2021 1:44 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்