You Searched For "#இன்றையதிருப்பூர்செய்தி #TiruppurLive"
திருப்பூர் மாநகர்
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாநகர்
திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு
திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.
உடுமலைப்பேட்டை
உடுமலைஅருகே கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம்
திரிபுரா மாநிலத்தில் நடந்த வன்முறை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடிமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் நடந்த லோக் அதாலத்தில் ரூ. 47 லட்சம் இழப்பீடு வழங்கல்
திருப்பூரில் நடந்த லோக் அதாலத்தில் விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு ரூ. 47 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
தாராபுரம்
விநாயகர் சதுர்த்தி: வாடிக்கையாளர்களுக்கு விதை விநாயகர் சிலை வழங்கல்
தாராபுரம் ஸ்வீட்ஸ் கடை சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாடிக்கையாளா்களுக்கு இலவசமாக விதை விநாயகர் சிலை வழங்கப்பட்டது
காங்கேயம்
திருப்பூரில் 12 ம் தேதி மொபைல் தடுப்பூசி முகாம் விவரம்
திருப்பூரில் 12 ம் தேதி நடைபெற உள்ள மொபைல் தடுப்பூசி முகாம் குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உடுமலைப்பேட்டை
உடுமலை முதலை பண்ணைக்கு இனி போகலாம்: வனத்துறை 'பச்சைக்கொடி'
உடுமலை அருகே உள்ள முதலைப் பண்ணையை பார்வையிட, வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
திருப்பூர் மாநகர்
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருப்பூர் மாவட்டத்தில் இன்று (7ம் தேதி) 70 பேர் கெரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் புதிய வணிக வரி கோட்டம் அறிவிப்பு: தொழில் துறையினர்...
திருப்பூரை தலைமையிடமாக கொண்டு புதிய வணிக வரி கோட்டம் அறிவிப்புக்கு தொழில் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
உடுமலைப்பேட்டை
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 1,350 மாணவ, மாணவியருக்கு தடுப்பூசி
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 1,350 மாணவ, மாணவியருக்கு இன்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
காங்கேயம்
காங்கயம் விற்பனைக்குழுவில் ரூ.1.34 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
காங்கயம் விற்பனைக்குழுவில் ரூ.1.34 லட்சம் தேங்காய் பருப்பு ஏலம் விடப்பட்டது.
தாராபுரம்
தாராபுரத்தில் அரசுப்பள்ளி ஆசிரியருக்கு கெரோனா
கொளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஓவிய ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.