You Searched For "#இன்றையதிருப்பூர்செய்தி #TiruppurLive"
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் கொரோனா விழிப்புணர்வு மராத்தான் போட்டி: ஏராளமான...
திருப்பூரில் கொரோனா விழிப்புணர்வு மராத்தான் போட்டி: ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.
திருப்பூர் மாநகர்
வெளிமாநில தொழிலாளர்களுக்கு திருப்பூர் ஜங்ஷனில் தடுப்பூசி முகாம்
திருப்பூர் ஜங்ஷனில் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கான தடுப்பூசி முகாமை மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாநகர்
அரசுப்பள்ளி ஆசிரியைக்கு கொரோனா: சக ஆசிரியர்களுக்கு பரிசோதனை
கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பள்ளி தற்காலிமாக மூடப்பட்டு பள்ளி முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
அவினாசி
கூட்டுப் பண்ணைய திட்டம்: கலெக்டர் ஆய்வு
விவசாய விளைப்பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தி விற்பனை செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர் மாநகர்
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 98 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் செப்.5-இல் மராத்தான் ஓட்டம்: பாஜக.வினர் புகார் மனு
மராத்தான் ஓட்டத்தை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் நடத்துவதாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது
அவினாசி
மாற்றுத்திறனாளிகளுக்கு செப்.,4 முதல் 8 ம் தேதி வரை முகாம்
திருப்பூர் மாவட்டத்தில் செப்., 4 ம் தேதி முதல் 8 ம் தேதி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடைபெற உள்ளது.
தாராபுரம்
தாராபுரம் பகுதியில் அதிக லாபம் தரும் சூரியகாந்தி பயிரிட விவசாயிகள்...
தாராபுரம் பகுதியில் குறைந்த அளவு தண்ணீரில் அதிக லாபம் தரும் சூரியகாந்தி பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தாராபுரம்
தாராபுரம் அருகே இன்ஜி., கல்லூரி மாணவர் தற்கொலையா?
தாராபுரம் அருகே இன்ஜி., கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவினாசி
திருப்பூர் பகுதியில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
ஊத்துக்குளி, குன்னத்தூர், அவிநாசி, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் தீயணைப்புத் துறை சார்பில் தீ தடுப்பு செயல் விளக்கம்
உடுமலையில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
தாராபுரம்
திருப்பூரில் இன்று 72 பேர் கொரோனாவால் பாதிப்பு
திருப்பூரில் இன்று 72 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.