/* */

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டத்தில் இன்றைய (12ம் தேதி) கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று கொரோனாவால் 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 83 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை 942 ஆக உள்ளது. இன்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை.

இதுவரை 91,371 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 89,492 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 937 ஆக உள்ளது.

Updated On: 12 Sep 2021 2:36 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  9. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  10. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்