/* */

திருப்பூரில் நடந்த லோக் அதாலத்தில் ரூ. 47 லட்சம் இழப்பீடு வழங்கல்

திருப்பூரில் நடந்த லோக் அதாலத்தில் விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு ரூ. 47 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

திருப்பூரில் நடந்த லோக் அதாலத்தில் ரூ. 47 லட்சம் இழப்பீடு வழங்கல்
X

விபத்தில் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் நீதிமன்றத்தில் நடந்தது.

திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத் நடந்தது. இதில், கடந்த 2014 ல் ஏற்பட்ட விபத்தில் அரவிந்த் என்ற வாலிபர் கை, கால் செயலிழந்து,வாய்பேச முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டார். அவருக்கு, 47 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சி நீதிமன்றத்தில் நடந்தது. திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சொர்ணம் நடராஜன், பாதிக்கப்பட்ட அரவிந்த் என்ற வாலிபருக்கு இழப்பீட்டுக்கு தொகைக்கான காசோலை வழங்கினார். நிகழ்ச்சியில் நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Updated On: 11 Sep 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?