/* */

தாராபுரத்தில் அரசுப்பள்ளி ஆசிரியருக்கு கெரோனா

கொளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஓவிய ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தாராபுரத்தில் அரசுப்பள்ளி ஆசிரியருக்கு கெரோனா
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 1 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தாராபுரம் அடுத்த கொளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஓவிய ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் விடுப்பு எடுத்து கொண்டு, பள்ளிக்கு வரவில்லை. ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பள்ளியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Updated On: 6 Sep 2021 12:53 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...