/* */

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (7ம் தேதி) 70 பேர் கெரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டத்தில் இன்றைய (7ம் தேதி) கொரோனா நிலவரங்களை மாவட்ட சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இன்று கொரோனாவால் 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றிலிருந்து குணமடைந்து 62 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை 778 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாவட்டத்தில் மொத்த பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 90,900 ஆக அதிகரித்துள்ளது. மொத்த குணமடைந்தவர்கள் 89,188 பேர். மாவட்டத்தில் இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 934 ஆக உள்ளது.

Updated On: 7 Sep 2021 2:23 PM GMT

Related News