/* */

You Searched For "#4கிலோகஞ்சா"

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நவீன தொழில் நுட்ப முறையில் தரையிலிருந்து 4 அடிக்கு...

புதுக்கோட்டையில் ஒரு வீட்டை தரைமட்டத்தில் இருந்து 4 அடி உயரத்திற்கு உயர்த்தும் பணி நவீன தொழில் நுட்ப முறையில் நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டையில் நவீன தொழில் நுட்ப முறையில்  தரையிலிருந்து 4 அடிக்கு வீட்டை உயர்த்தும் பணி
நன்னிலம்

குடவாசல் அருகே தூக்கிட்டு பெண் சாவு கணவர் உள்ளிட்ட இருவர் அதிரடி

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திருமணமாகி நான்கு மாதம் ஆன நிலையில் பெண் தூக்கிட்டு மரணமடைந்ததால் கணவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

குடவாசல் அருகே தூக்கிட்டு பெண் சாவு  கணவர் உள்ளிட்ட இருவர் அதிரடி கைது
திண்டுக்கல்

திண்டுக்கல்: நீச்சல் பழகச்சென்ற 2 குழந்தைகள் உள்பட 4 பேர் ஆற்றில்...

திண்டுக்கல் அருகே, நீச்சல் பழக சென்ற போது, ஆற்று மணல் குழியில் சிக்கி, இரு குழந்தைகள் உள்பட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இது,...

திண்டுக்கல்: நீச்சல் பழகச்சென்ற 2 குழந்தைகள் உள்பட 4 பேர் ஆற்றில் மூழ்கி பலி
ஓசூர்

பணத்திற்காக விவசாயி கடத்தி கொலை தலைமறைவாக இருந்த 3 பேர் கைது 4...

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பணத்திற்காக விவசாயியை கடத்தி கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேரை போலீசார் கைது செய்த நிலையில, 4 பேர்...

பணத்திற்காக விவசாயி கடத்தி கொலை   தலைமறைவாக இருந்த 3 பேர் கைது   4 பேர் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரண்
தர்மபுரி

தர்மபுரியில் பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில், 4ஜி சேவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரியில் பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம் மாநகர்

150 மூட்டை குட்கா பதுக்கி விற்பனை: 4 பேர் கைது -33 லட்சம் பறிமுதல்

சேலத்தில் 150 மூட்டை குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 33 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

150 மூட்டை குட்கா பதுக்கி விற்பனை: 4 பேர் கைது  -33 லட்சம் பறிமுதல்
தர்மபுரி

தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு: 4 பேர்

தர்மபுரி அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டனர்; குழந்தை மீட்கப்பட்டது.

தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட  குழந்தை மீட்பு: 4 பேர் கைது
ஓமலூர்

சேலம் அருகே ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மாயம்: ரேஷன் கடையில்...

சேலம் அருகே 4 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மாயமானதால் ரேஷன் கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு...

சேலம் அருகே ரூ.4 லட்சம் மதிப்பிலான  பொருட்கள் மாயம்: ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு
தளி

கிருஷ்ணகிரி: வீடுகளில் கொள்ளையடிக்க வந்த 4 பேர் கைது; 2 பேருக்கு...

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்க வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்; தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி: வீடுகளில் கொள்ளையடிக்க வந்த 4 பேர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு
திருவள்ளூர்

திருவள்ளூரில் ஒரே நாளில் 428 பேருக்கு கொரோனா: 4 பேர் உயிரிழப்பு!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாவட்ட நிர்வாகம் ...

திருவள்ளூரில் ஒரே நாளில் 428 பேருக்கு கொரோனா: 4 பேர் உயிரிழப்பு!
தாம்பரம்

குரோம்பேட்டை: தண்ணீா் தொட்டிக்குள் தவறிவிழுந்து 4 வயது சிறுவன்...

குரோம்பேட்டை அருகே தண்ணீா் தொட்டிக்குள் தவறிவிழுந்து 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குரோம்பேட்டை: தண்ணீா் தொட்டிக்குள் தவறிவிழுந்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு!
பொன்னேரி

பொன்னேரியில் 4 சென்டி மீட்டர் மழை பதிவு; பொதுமக்கள் மகிழ்ச்சி!

பொன்னேரியில் நீண்டநாட்களுக்கு பிறகு பெய்த கன மழையால் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொன்னேரியில் 4 சென்டி மீட்டர் மழை பதிவு; பொதுமக்கள் மகிழ்ச்சி!