/* */

பொன்னேரியில் 4 சென்டி மீட்டர் மழை பதிவு; பொதுமக்கள் மகிழ்ச்சி!

பொன்னேரியில் நீண்டநாட்களுக்கு பிறகு பெய்த கன மழையால் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

பொன்னேரியில் 4 சென்டி மீட்டர் மழை பதிவு; பொதுமக்கள் மகிழ்ச்சி!
X

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்தது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பொன்னேரியில் பரவலாக மழை பெய்ததால், 4 சென்டி மீட்டர் மழை பதிவானது. இதனால் அந்த பகுதி மக்கள் ஆனந்தம் அடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான மழை விவரம்:

திருவள்ளூர் - 11 சென்டி மீட்டர்

திருவேலங்காடு - 27 சென்டி மீட்டர்

பொன்னேரி - 4 சென்டி மீட்டர்

ரெட்டில்ஸ் - 7 சென்டி மீட்டர்

சோழவரம் - 1 சென்டி மீட்டர்

கும்மிடிப்பூண்டி - 1 சென்டி மீட்டர்

பூந்தமல்லி - 52 சென்டி மீட்டர்

Updated On: 8 Jun 2021 10:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  2. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  3. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  4. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  5. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...
  6. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான...
  7. வீடியோ
    உடைந்த கைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar !#savukkushankar...
  8. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  9. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  10. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...