You Searched For "#முககவசம்"
குமாரபாளையம்
குமாரபாளையம் நிலமுகவர்கள் சங்கம் சார்பில் சானிடைசர், கையுறை வழங்கல்
குமாரபாலையம் நில முகவர்கள் நலச்சங்கம் சார்பில், ₹30 ஆயிரம் மதிப்புள்ள சானிடைஸர், முகக் கவசங்கள், கையுறைகள், அரசுத்துறை சார்ந்த அலுவலகங்களுக்கு...
சேலம் மாநகர்
சேலத்தில் முகக்கவசம் அணிய சொன்ன மாற்றுத்திறனாளிக்கு அடிஉதை
சேலத்தில் முகக்கவசம் அணிய சொன்ன மாற்றுத்திறனாளியை அடித்து உதைத்த போதை வாலிபர்கள். காவல்துறை விசாரணை.
கோபிச்செட்டிப்பாளையம்
ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 302 வாகனங்கள் பறிமுதல் : ரூ.2.47 லட்சம்...
ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 302 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2.47 லட்சம் அபராதம் விதிப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாநகர்
தொகுதி மக்களுக்கு ரொட்டி, முகக்கவசம், கபசுரக்குடிநீர் வழங்கிய சேலம்...
சேலம் தெற்கு தொகுதி மக்களுக்கு 5000 ரொட்டிகள், கபசுரக் குடிநீர், முகக்கவசம் உள்ளிட்டவற்றை சேலம் எம்பி பார்த்திபன் வழங்கினார்.
சேலம் மாநகர்
மயானங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முக கவசங்களை வழங்கிய சமூக...
கொரோனா பேரிடர் காலத்தில் மயானங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்பிலான முக கவசங்களை சேலத்தில் சமூக ஆர்வலர்கள் வழங்கினர்.
சங்ககிரி
மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சங்ககிரி எம்.எல்.ஏ. ஆய்வு
மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், சங்ககிரி எம்.எல்.ஏ. சுந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டு, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கொரோனா பாதுகாப்பு கவசங்களை...
பொன்னேரி
பொன்னேரி ஊரடங்கு பணி போலீசாருக்கு முககவசம் வழங்கிய தன்னார்வலர்கள்!
கொரோனா ஊரடங்கு பணிகளில் ஈடுபட்டுவரும் காவல்துறையினருக்கு தன்னார்வலர்கள் முகக் கவசங்கள் வழங்கினர்.
தேனி
தேனி - கொரோனா தொற்று பரவல் எதிரொலியாக சோதனை சாவடிகளில் எஸ்.பி ஆய்வு
தேனி மாவட்டத்தில் கொரோனா பரவல் மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் எஸ்.பி விஜயகுமார் காவலர்களுக்கு முக கவசம் வழங்கினார்
ஊரடங்கு நேரத்தில் பணியில் உள்ள காவலர்களுக்கு எஸ்.பி விஜயகுமார் முக கவசம் வழங்கினார்
தூத்துக்குடி
கொரோனா நிதியை கையாளுவது குறித்து-துாத்துக்குடியில் மிஸ்ரா தகவல்.
ரேஷன் கடை மூலம் 80 முதல் 85 சதவீத மக்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.
தென்காசி
தென்காசி-விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு,வாகனங்கள்
முககவசம் அணியாத 345 நபர்கள்,சமூக இடைவெளியை கடைபிடிக்காத 35 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து 66 வாகனங்கள் பறிமுதல்.
நன்னிலம்
காவலர்களுக்கு முகக்கவசம், கை சுத்திகரிப்பான்
நன்னிலம் காவலர்களுக்கு நாளைய பாரதம் குழுவின் சார்பாக முகக்கவசம் மற்றும் கை சுத்திகரிப்பான் வழங்கப்பட்டது.