/* */

You Searched For "#பொதுமக்கள்"

கிள்ளியூர்

குமரியின் குற்றாலம் திற்பரப்பு அறிவியல் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க...

குமரியின் குற்றாலமான திற்பரப்பு அறிவியல் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமரியின் குற்றாலம் திற்பரப்பு அறிவியல் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் - வியாபாரிகள் கோரிக்கை.
அறந்தாங்கி

மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை: அமைச்சர் தகவல்

பொது மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தகவல்.

மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை: அமைச்சர் தகவல்
ஜெயங்கொண்டம்

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டது

குழவடையான் கிராமத்தில் பிடிபட்ட முதலையை வனத்துறையினர் அனைக்கரை கொள்ளிடம் ஆற்றில் விட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டது
குளச்சல்

குமரியில் நேரடி மற்றும் ஆன் லைன் டோக்கன் முறைகளால் பொதுமக்கள்

குமரியில் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் நேரடி மற்றும் ஆன் லைன் டோக்கன் முறைகளால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

குமரியில் நேரடி மற்றும் ஆன் லைன் டோக்கன் முறைகளால் பொதுமக்கள் குழப்பம்
நாகர்கோவில்

மக்களை அச்சுறுத்தி வந்த 12 அடி நீள மலைப்பாம்பு வனத்துறையிடம்...

நாகர்கோவிலில் மக்களை அச்சுறுத்தி வந்த 12 அடி நீள மலைப்பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

மக்களை அச்சுறுத்தி வந்த 12 அடி நீள மலைப்பாம்பு வனத்துறையிடம் ஒப்படைப்பு.
பத்மனாபபுரம்

கன்னியாகுமரி: மேம்பாலத்தில் விரிசலால் பொதுமக்கள் திக் திக்

கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கன்னியாகுமரி: மேம்பாலத்தில் விரிசலால் பொதுமக்கள் திக் திக்
நாகர்கோவில்

மாநகராட்சியின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ள வசதியாக டுவிட்டர் பேஜ்...

நாகர்கோவில் மாநகராட்சியின் செயல்பாடுகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வசதியாக டுவிட்டர் பேஜ் தொடங்கப்பட்டது.

மாநகராட்சியின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ள வசதியாக டுவிட்டர் பேஜ் தொடக்கம்
கன்னியாகுமரி

குமரியில் வெளுத்து வாங்கிய கனமழை: பொதுமக்களும், விவசாயிகளும்

கன்னியாகுமரியில் வெளுத்து வாங்கிய கனமழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

குமரியில் வெளுத்து வாங்கிய கனமழை: பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி
நாகர்கோவில்

தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் ஆவேசம் - கதவை உடைத்து உள்ளே புகுந்ததால்...

குமரியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் ஆவேசம் - கதவை உடைத்து உள்ளே புகுந்ததால் பரபரப்பு
கன்னியாகுமரி

குமரியில் 6 நாட்களுக்கு பின்னர் தடுப்பூசி முகாம் மகிழ்ச்சியில் ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 நாட்களுக்கு பின்னர் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

குமரியில் 6 நாட்களுக்கு பின்னர் தடுப்பூசி முகாம் மகிழ்ச்சியில்  பொதுமக்கள்